வெளிச்சக்திகளின் தலையீடுகள் குறித்து சிறிலங்காவுக்கு சீனா எச்சரிக்கை!

வெளிச் சக்திகளின் தலையீடுகள் குறித்து சிறிலங்கா எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷி யுவான் எச்சரித்துள்ளார். நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். ”சீனா, சிறிலங்கா போன்ற நாடுகள், மேற்கத்திய சக்திகளின், ஆதிக்கத்தின் கீழ் பொதுவான வரலாற்றைக் கொண்டவை. எனவே, வெளிச் சக்திகளின் தலையீடுகள் குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். இத்தகைய தலையீடுகள், சிக்கல்கள், குழப்பங்கள் மற்றும் பேரழிவுகளைத் தருமே தவிர, ஒருபோதும் நன்மைகளைத் … Continue reading வெளிச்சக்திகளின் தலையீடுகள் குறித்து சிறிலங்காவுக்கு சீனா எச்சரிக்கை!